குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா நெருங்கும் நிலையில் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் அமோகம்
*ரூ.80 லட்சம் வரை விற்பனை கே.வி.குப்பம் : குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா நெருங்கும் நிலையில் கே.வி.குப்பத்தில்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து…
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பூ வியாபாரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர ஜூன் முதல் விண்ணப்பம்..!!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர ஜூன் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி…
காஷ்மீரில் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் மோதல்
காஷ்மீர்: காஷ்மீரில் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ரோந்து…
விமானப் படை வீரர்களுடன் மோடி சந்திப்பு
ஆதம்பூர்: பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து…
தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு…
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையில் 97.39 சதவீதம் தேர்ச்சி
சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. www.umang.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது…
சித்தூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம் 385 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட…
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற…
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி – 10 பேர் கவலைக்கிடம்!
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 10…
மஞ்சூர் அருகே மணியாபுரம் பட்டத்தரசி அம்மன் கோயில் 32-ம் ஆண்டு தேர் திருவிழா
மஞ்சூர் : மணியாபுரம் பட்டத்தரசி அம்மன் கோயில் 32-ம் ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.நீலகிரி…
குன்னூர் – ஊட்டி சாலையில் தூய்மைப்படுத்தும் பணிகளில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம்
குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் குன்னூர் – ஊட்டி…
சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி நெல்லை ஜி.ஹெச்சில் மெழுகுவர்த்தியுடன் நர்ஸ்கள் பேரணி
*டீன் ரேவதி பாலன் துவக்கிவைத்தார் கேடிசி நகர் : செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய…
மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் நிலத்தை தயார் செய்யும் பணி தீவிரம்
ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.மானவாரி பயிர்சாகுபடிக்கு மழை உதவியாக…