சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும் ஜம்மு காஷ்மீரில் பறந்த ‘மர்ம’ டிரோன்கள் – ராணுவம் புதிய தகவல்
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் சந்தேகத்துக்கிடமான டிரோன்கள் தென்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அவை எங்கிருந்து…
டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவை சங்கடத்தில் தள்ளியுள்ளதா?
சண்டை நிறுத்தம் குறித்த முதல் தகவல் இந்தியாவிடமிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமிருந்தோ வரவில்லை, மாறாக அமெரிக்க அதிபரிடமிருந்து…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் 20 லட்சம் சன்மானம்
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்…
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம்…
மதுரையை போன்று அமெரிக்காவிலும் நடந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்!
டெக்சாஸ்: மதுரையை போன்று அமெரிக்காவிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. சித்திரை…
வேப்பூர் அருகே 5 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பலி
விருத்தாசலம் : வேப்பூர் அருகே 5 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை கூடுதல் மகளிர்…
கோபாலசமுத்திரம் அரசு பள்ளியில் விடுமுறை காலத்தில் வெட்டப்படும் மரங்கள்
*பொதுமக்கள் கலெக்டரிடம் மனு நெல்லை : கோபாலசமுத்திரம் அரசு பள்ளியில் உள்ள மரங்கள் விடுமுறை காலத்தை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தண்டனை விவரங்கள் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 9…
ஆலங்குளம் அருகே திடீரென டயர் வெடிப்பால் ஆட்டோ மோதியதில் முதியவர் பலி
மற்றொருவர் படுகாயம் ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே ஆட்டோ டயர் வெடித்து ரோட்டோரம் நின்றவர்கள் மீது…
செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த பிரிட்டன் – நெப்போலியன் என்ன செய்தார்?
பேரரசர் நெப்போலியனை பிரிட்டன் அரசாங்கம் ஆப்பிரிக்காவில் உள்ள மிகச்சிறிய தீவில் காவல் வைத்தது ஏன்? அவரது…
அமிர்தசரஸ் மஜிதா பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 14 பேர் பலி
அமிர்தசரஸ்: அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்தனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம்…
காஷ்மீர்: ரியாஸியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
காஷ்மீர்: எல்லைப் பகுதியில் அமைதி திரும்பிய நிலையில் ஜம்மு காஷ்மீர் ரியாஸியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.…
பாக்.மோதல் குறித்து மே 19ல் நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம்: சசிதரூர் தகவல்
டெல்லி: பாகிஸ்தான் மோதல் குறித்து மே 19ல் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வெளியுறவுச் செயலர் விளக்கம் அளிக்க…
ஆகஸ்ட் முதல் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு: ஆர்யா உறுதி
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகின…
தி.நகர் ரங்கநாதன் தெரு ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து: ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறியதால் பரபரப்பு
சென்னை: தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால்,…