மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உதகை: மே 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை சென்றார்.…
சென்னை பூவிருந்தவல்லி அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற பெண் பலி
சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே அரசு பேருந்து மோதியதில் காரில் சென்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும்…
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் இழப்பு யாருக்கு அதிகம்? – பரஸ்பரம் விரல் நீட்டும் இருநாட்டு ராணுவங்கள்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போது யாருக்கு எவ்வளவு நஷ்டம், வென்றது யார், பின்னடைந்தது எந்த…
எல்லை நிலவரம் குறித்து இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார் !!
டெல்லி : எல்லை நிலவரம் குறித்து இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி…
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைகோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ
இம்பால் : நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைகோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப்…
பாக். தாக்குதலில் உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து உமர் அப்துல்லா ஆறுதல்!
பாக். தாக்குதலில் உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து உமர் அப்துல்லா ஆறுதல் கூறியுள்ளார். பாகிஸ்தான்…
“அமெரிக்காவும் சீனாவும் வரிகளை 10% அளவுக்கு குறைக்க ஒப்புதல்” – நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்
ஜெனிவா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10% அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க…
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தலிபான்கள் தடை!
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள்…
தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்: அமைச்சர் கே.என். நேரு தகவல்
நெல்லை: தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என நகராட்சி…
வரதராஜபெருமாள் கோயிலில் இன்று வடகலை, தென்கலையினர் மோதல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவின்போது வடகலை, தென்கலை பிரிவினரிடையே கடும்…
அமெரிக்கா – சீனா வர்த்தக உடன்பாடு: 115% வரி குறைப்பு
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் பரஸ்பர வரி…
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது : முப்படைகளின் தலைமை இயக்குனர்கள் பேட்டி
டெல்லி : டெல்லியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின்…
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சவப்பெட்டியை சுமந்து சென்ற பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள்: சர்வதேச ஊடகங்களில் கடும் விமர்சனம்
புதுடெல்லி:‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சவப்பெட்டியை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் சுமந்து…
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப்பில் 2 ட்ரோனில் போதை பொருள் கடத்தல்
அமிர்தசரஸ்: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 ட்ரோனை கைப்பற்றிய பஞ்சாப் எல்லைப்…
அமெரிக்கா சமாதானம் செய்ததை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!
டெல்லி: இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு என்ன வேலை? பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26…
இனிமேல் அணு ஆயுத மிரட்டலை விடுக்காத வகையில் அரசியல், ராணுவம், உளவியல் ரீதியாக வீழ்ந்த பாகிஸ்தான்: பிரதமர் அலுவலக வட்டாரம், அரசியல் நிபுணர்கள் கருத்து
புதுடெல்லி: இனிமேல் அணு ஆயுத மிரட்டலை விடுக்காத வகையில் பாகிஸ்தானுக்கு அரசியல், ராணுவம், உளவியல் ரீதியாக…