பணியிட கலந்தாய்வு: அரசு மருத்துவர்கள் கோரிக்கை
அரசு மருத்துவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு அரசு…
பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன: அண்ணாமலை பெருமிதம்
பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது பாராட்டுக்குரியது என்று பாஜக மாநில…
மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் மாநாடு
மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” இன்று மாலை நடைபெறவுள்ளது.…
தொழிற்சாலை விபத்துகளை தடுக்க முதுநிலை டிப்ளமோ படிப்பு; சென்னை ஐஐடி புதிய முயற்சி
சென்னை: உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கான புதிய படிப்பை சென்னை ஐஐடி…
முதன்முறையாக ஹஜ் பயணம் செல்லும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: முதன்முறையாக ஹஜ் பயணம் செல்லும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 ஹஜ் மானியத் தொகையை…
ஜாக்டோ ஜியோ போராட்டம் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு
சென்னை: ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள்…
சென்னையில் முழு உடல் பரிசோதனை முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: சென்னையில் ரூ.25 கோடி செலவில் முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன்…
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…
போர் நிறுத்தம் பற்றி முதலில் ட்ரம்ப் அறிவித்தது முறையா?
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை, முறைப்படி இந்தியா வெளியிடுவதற்கு முன்பாக, அமெரிக்க…
பாகிஸ்தான் கூறுவதெல்லாம் பொய்: விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு
இந்திய விமானப்படை தளங்கள், எஸ்-400 ஏவுகணை யூனிட் இருக்கும் தளம் ஆகியவற்றை அழித்தாக பாகிஸ்தான் கூறுவது…
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகள் மீது இந்தியா குண்டு வீச்சு
ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரித் மற்றும் சக்லாலா…
இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்த 5 முக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் யார்? – முழு விவரம்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் உயிரிழந்த பாகிஸ்தானைச்…
உள்கட்டமைப்புகளை மேம்படுத்திசென்னை தபால் நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கை: அஞ்சல் துறை அதிகாரிகள் தகவல்
சென்னை: பொதுமக்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு…
புதிய மினி பேருந்து திட்டம்; ஜூன் 15ம் தேதி முதல் அமல்: முதற்கட்டமாக 1,842 பேருந்து சேவைக்கு அனுமதி
சென்னை: மினி பேருந்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 1,842 மினி பேருந்து சேவை தொடங்கப்படும்…
போர் நிறுத்தம் முதல்வர் வரவேற்பு
சென்னை: முப்படை வீரர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு பேரணியாக திரண்டது. போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த…
பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவ, மாணவிகள் 13 பேர் சென்னை திரும்பினர்
தமிழக அரசின் உதவியால் பஞ்சாபில் சிக்கி தவித்த 13 கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை திரும்பினர்.…