போர் நிறுத்தம் முதல்வர் வரவேற்பு
சென்னை: முப்படை வீரர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு பேரணியாக திரண்டது. போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த…
பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவ, மாணவிகள் 13 பேர் சென்னை திரும்பினர்
தமிழக அரசின் உதவியால் பஞ்சாபில் சிக்கி தவித்த 13 கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை திரும்பினர்.…
ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 13, 14-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 13, 14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய…
தனிநாடு கேட்கிறது பலுசிஸ்தான்: ஹிங்குலாஜ் அம்மனும் சிந்தூரும்
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசு தங்களை புறக்கணிப்பதாகவும், பலூச் பகுதியை…
தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் 3,5,8ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது: மாநில திட்டக்குழு ஆய்வில் தகவல்
சென்னை: தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் 3,5,8 ம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரம் நன்றாக…
ராணுவ சீருடையில் வந்து தீவிரவாதிகள் தாக்குதல்? 2 வீரர்கள் படுகாயம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டாவில் நேற்றிரவு ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென ராணுவ வீரர்கள்…
பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் வெளியுறவு செயலாளர் கண்டனம்
புதுடெல்லி: இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்றிரவு கூறுகையில்,‘‘ போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட…
நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்
பிரபல தமிழ் நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார். தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்தவர்…
போர் நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் – என்ன நடந்தது?
புதுடெல்லி: போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு…
பாகிஸ்தான் ஏவுகணைகளை அழித்த பெங்களூருவின் தற்கொலை படை ட்ரோன்கள்
இந்தியாவின் முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய‌ ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ரேடார்களையும் வானிலே தாக்கி…
நாளை அதிகாலை வைகையாற்றில் இறங்குகிறார் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்
மதுரை : மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மே 8ம் தேதி…
விபத்தில் ஆசிரியை பலி
நித்திரவிளை: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் பெல்சிட்டாள் (53). ஆசிரியை. நேற்று…
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே டிரோன் பறந்ததால் நோயாளிகள் ஓட்டம்
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டிரோன் பறந்ததாக கூறி நோயாளிகள் அலறியடித்து…
பஞ்சாபில் சிக்கித் தவித்த 12 தமிழக மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
சென்னை: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் இருந்த நிலையில், எல்லை மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர்…
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிரமாண்ட பேரணி: முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை: இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிரமாண்ட பேரணி நேற்று நடந்தது.…
ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஐதராபாத் வருமான வரி ஆணையர் கைது
புதுடெல்லி: 2004ம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர் இந்திய வருவாய் சேவை அதிகாரியான ஜீவன் லால் லாவிடியா.…