இஸ்ரோவின் மூன்று பெரிய திட்டங்களுக்கு பேருதவியாகும் சுக்லா: 2035 இந்திய விண்வெளி மைய திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளார்
பெங்களூரு: சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மூலம் இஸ்ரோவின் மூன்று பெரிய திட்டங்களுக்கு பேருதவியாக அமைத்துள்ளார்.…
கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் காலமானார்..!!
கோழிக்கோடு: கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் காலமானார். வெளிக்கக்கது சங்கரன் அச்சுதானந்தன்…
வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு; 100க்கும் மேற்பட்டோர் காயம்!
டாக்கா: வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். வங்கதேச…
வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழப்பு
வங்கதேசம்: வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். போர்…
உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லம் நாளை, நாளை மறுநாள் மூடப்படுவதாக அறிவிப்பு
உதகை: உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லம் நாளை, நாளை மறுநாள் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.…
சிலை கடத்தல் வழக்கு: ஊடகங்களிடம் பேசமாட்டேன்; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேல் ஒப்புதல்..!!
டெல்லி: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் ஒப்புதல் அளித்துள்ளார். கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள்…
மும்பையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்ததால் பரபரப்பு
மும்பை: மும்பையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும்: FIDE அறிவிப்பு
டெல்லி: 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என FIDE அறிவித்துள்ளது. அக்டோபர்…
அரசியல் சண்டைகளுக்கு அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி :“அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி…
இப்பொழுது அவை நடவடிக்கை ஆவணங்கள் அனைத்து மொழிகளிலும்… பெரு மகிழ்வு : சு.வெங்கடேசன் எம்.பி.
டெல்லி : இப்பொழுது அவை நடவடிக்கை ஆவணங்கள் அனைத்து மொழிகளிலும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்…
வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழப்பு
வங்கதேசம்: வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர்…
மும்பையில் ஓடுபாதையை விட்டு தாண்டிய விமானம்
மும்பை: மும்பையில் பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு தாண்டிச் சென்ற விமானத்தால்…
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேல் ஒப்புதல்
டெல்லி: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க காவல்துறை முன்னாள் அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்புதல் அளித்துள்ளார். பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால்…
எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி
டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில்…
நாட்டு பசு பாலால் அபிஷேகம் – மனு தள்ளுபடி
டெல்லி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாட்டு பசுவின் பாலில் அபிஷேகம் செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி…
இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் நேரிட்ட தீ விபத்து: 5 பேர் உயிரிழந்த நிலையில் 280-க்கு மேற்பட்டோர் தப்பினர்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சொகுசுக் கப்பலில் நேரிட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 284 பயணிகள்…

