பெண்களுக்கு உரிமையை வென்றெடுக்க உறுதியேற்போம்: தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து
உலக மகளிர் தினத்தையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட…
1,500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.15 கோடி மானியம்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 1500 பெண் மற்றும் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15 கோடி ஆட்டோ…
நெருக்கடியான சூழல்களில் பெண்களே சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்: மகளிர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
‘நெருக்கடியான சூழல்களில் பெண்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உலக மகளிர்…
ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு சிறப்பு வரன்முறை திட்டத்தில் பட்டா: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில்…
பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் சாலையில் சைக்கிள் ஓட்டிய சிறுவனைத் தாக்கிய எஸ்ஐ இடமாற்றம்
பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் சாலையில் சைக்கிள் ஓட்டிய சிறுவனைத் தாக்கியதாக போலீஸ் எஸ்ஐ ஒருவர்…
நகர்ப்புற நக்சல்களால் மிகப்பெரிய அச்சுறுத்தல்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
நகர்ப்புற நக்சல்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர். அவர்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று…
அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்றிணைவோம்: இந்தியாவுக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அழைப்பு
அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால்…
பாலஸ்தீனத்தில் இருந்து 10 இந்தியர்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை
பாலஸ்தீனத்தில் பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 இந்தியர்களை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டு உள்ளது. கடந்த…
அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயன்ற சம்பவம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை: இங்கிலாந்திடம் இந்தியா வலியுறுத்தல்
புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இங்கிலாந்திடம்…
4வது மாடியில் இருந்து குதித்து ஐஎப்எஸ் அதிகாரி தற்கொலை
புதுடெல்லி: டெல்லி சாணக்கியபுரியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐஎப்எஸ் அதிகாரி, அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை…
2050ம் ஆண்டுக்குள் 44 கோடி இந்தியர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படலாம்: பிரதமர் மோடி கருத்து
சில்வாசா: தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் உள்ள சில்வாசா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.2,587 கோடி…
ஆதிதிராவிடர் நல குழுவிற்கு நீட்டிப்பு வழங்கவில்லை: துறை செயலாளர் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர்களின்…
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்கள்: அரசியல் கட்சியினர் அதிர்ச்சி
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் பெயர் மற்றும் அவரது தந்தையின் பெயர்…
பொய் பிரசாரம் செய்கிறது பா.ஜ ராஜீவ் காந்தி மிகச்சிறந்த பிரதமர்: மணிசங்கர் அய்யர் திடீர் பல்டி
புதுடெல்லி: ராஜீவ்காந்தி மிகச்சிறந்த பிரதமர் என்று மணிசங்கர் அய்யர் நேற்று கருத்து தெரிவித்தார். இங்கிலாந்து படிப்பில்…
அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த…
153 ஏழை குழந்தைகளின் இலவச அறுவை சிகிச்சைக்கு சன் குழுமம் ரூ.45.76 லட்சம் நிதி உதவி
சென்னை: உதடு மற்றும் அன்னப் பிளவால் பாதிக்கப்பட்டுள்ள 153 ஏழை குழந்தைகளின் சிகிச்சைக்காக சன் குழுமம்…