2 மாதங்களில் 9-வது முறை கைது: தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் கடிதம்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி…
முடிவுக்கு வந்த சாம்சங் ஊழியர்கள் போராட்டம்!
காஞ்சிபுரம்: சாம்சங் நிர்வாகம் பணியில் சேர்த்து கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக நடைபெற்று…
“அமலாக்கத் துறை சோதனை எப்படி திசை திருப்புதல் ஆகும்?” – அண்ணாமலை கேள்வி
கோவை: “தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து சரியான நேரத்தில் பேசுவோம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான…
“தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை பழிவாங்க துடிக்கிறது பாஜக” – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
புதுடெல்லி: “மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தென்னிந்திய மாநிலங்களை பழிவாங்க பாஜக துடிக்கிறது” என்று…
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…
மகளிர் தினத்தை முன்னிட்டு சைபர் கிரைம் பிரிவின் தூதுவர்களாக பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்: கொடியசைத்து துவக்கம்
சென்னை: சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.…
பெண்கள் பாதுகாப்பிற்கு முதல் முறையாக கோவை பஸ் ஸ்டாப்களில் கேமரா, போலீசாருடன் பேச மைக்
கோவை: பெண்கள் பாதுகாப்பிற்காக முதல் முறையாக பஸ் நிறுத்தங்களில் கேமரா மற்றும் போலீசாருடன் பேச மைக்…
கோவையில் கல்லுாரி மாணவர்கள் அறைகளில் போலீசார் சோதனையிடுவது ஏன்?
கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், 'கஞ்சா தடுப்பு நடவடிக்கை' என கூறி…
மாஞ்சோலை தொடர்பான வழக்கு : 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்…
நம்ப முடியாத எனது நாட்குறிப்பிலிருந்து… – கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதும் புதிய தொடர் | ஓர் அறிமுகம்
விடுதலைப் போராட்டம் தொடங்கி இன்று வரை தமிழ்நாட்டுக்கென்று தனித்துவ குணமுண்டு. நாடு விடுதலையடைந்த பின்னர், மொழிவாரியாக…
புனரமைக்கப்படுமா வைகை அணை? – வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்ப்பு
மதுரை: ''பாசன நீரை கூடுதலாக தேக்கி வைக்க வைகை அணையை தூர்வாரி புனரமைத்து தர வேளாண்…
தூய்மைப் பணியாளர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்லூரியில் தூய்மைப் பணியாளரின் நியமனத்துக்கு சம்மதம் தெரிவிக்காத தமிழக அரசுக்கு…
கல்குவாரியில் தொழிலாளி பலியான சம்பவம்: ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டியை விடுவித்த உத்தரவு ரத்து
சென்னை: கல்குவாரியில் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.…
“குழந்தைகளின் கல்வியில் திமுக அரசு விளையாடக் கூடாது” – பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: “திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை திமுக…
EPFO 3.0: ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் – மத்திய அமைச்சர் தகவல்
ஹைதராபாத்: தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம்…
முதுமலையில் இரு புலிகள் உயிரிழப்பு எதிரொலி – கண்காணிப்பு கேமரா பொருத்தம்
முதுமலை: முதுமலையில் இரு புலிகள் உயிரிழப்பை அடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து…