வன்னிய சமூக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அழுத்தம் தர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள வன்னியர் எம்எல்ஏக்கள், உள் இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை…
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுறவு துறை: தமிழக அரசு பெருமிதம்
சென்னை: ஒவ்வொரு குடும்பத்துக்கான உணவு பாதுகாப்பை கூட்டுறவுத் துறை உறுதி செய்வதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.…
மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி: மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாக…
திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு 8 ஆண்டுகளாக வசித்து…
20 ஆண்டு கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் காலித் காலமானார்
புதுடெல்லி: பிரிட்டனில் சாலை விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி…
யுபிஐ பணப்பரிவர்த்தனையில் இந்தியா முன்னணி!
புதுடெல்லி: “அதிகரித்து வரும் சில்லரை டிஜிட்டல் பணம் செலுத்துதல்: இணக்கமாக செயல்படுத்துவதின் மதிப்பு” என்ற தலைப்பில்…
நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…
ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு அடையாள அட்டை கட்டாயம்
சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விற்பனை, விநியோகத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு…
உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு
சென்னை: உச்ச நேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26 ஆயிரம் டி.ஓ.டி மீட்டர்களை…
கனமழையால் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்: கேரளாவில் 9 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
பாலக்காடு: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 9…
பிரிட்டன், மாலத்தீவில் பிரதமர் மோடி 4 நாள் பயணம்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன
புதுடெல்லி: பிரிட்டன், மாலத்தீவில் பிரதமர் மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அந்த நாடுகளின் தலைவர்களை…
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: பரபரப்பான சூழலில் ஒரு மாத காலம் நடைபெறுகிறது
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒரு மாத காலம் நடைபெற உள்ள…
மதுபான ஊழல் குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் பெயர்: பணப்பலன் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்
திருமலை: திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2024ம் ஆண்டு வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்…
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் பேரணி: ஏராளமானோர் கைது
ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக்…
தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் டிஜிபி தலைமையில் எஸ்ஐடி அமைத்து கர்நாடக அரசு உத்தரவு: விரைவில் விசாரணை தொடங்க முடிவு
பெங்களூரு: கர்நாடகாவின் தென்கனரா மாவட்டம் தர்மஸ்தலா கிராமத்தில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயில் உள்ளது. இந்த…
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 263 ரெட் கார்னர் நோட்டீஸ்: இன்டர்போல் புள்ளிவிவரம்
புதுடெல்லி: சர்வதேச குற்ற செயல்களை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறை அமைப்பு…