மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம்
மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் நேற்று 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்…
ரூ.4,081 கோடி மதிப்பில் கேதார்நாத் ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உத்தராகண்ட்டில் கேதார்நாத் மற்றும் ஹேம்குந் சாகிப் ரோப்கார் திட்டம், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு…
அவுரங்கசீப் கோயில் கட்டினார், சிறந்த நிர்வாகியாக இருந்தார் என பேசியதால் மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி எம்எல்ஏ சஸ்பெண்ட்
மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் முகலாய அரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அபு…
ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி
ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.…
தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் வீட்டில் அதிகாரிகள் சோதனை: ரூ.4.73 கோடி மதிப்பு ரொக்கம், தங்கம் சிக்கியது
பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள்…
பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம்
பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
இந்தியாவில் 191 பேரிடம் 100 கோடிக்கு மேல் சொத்து
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் 191 பேராக உயர்ந்துள்ளனர் என்று நைட்…
நீண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரிப்பு
சாதகமாற்ற சர்வதேச நிலவரங்களால் பங்குச் சந்தையில் நீடித்து வந்த சரிவுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்செக்ஸ்…
தொகுதி மறுவரையறை: முதல்வரின் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு – அனைத்து கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சியினர் உறுதி
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இதுதொடர்பான அரசு மற்றும்…
தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து: தவெக தலைவர் விஜய் கருத்து
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து போராடும்…
புதுமைப்பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
புதுமைப்பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியது பாஜக
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து…
அமைச்சர் பொன்முடி, மகன்கள் மார்ச் 19-ம் தேதி ஆஜராக சம்மன்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் மார்ச் 19-ம்…
மாணவி மூலம் பாட்டியின் வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது
டெல்லி அருகேயுள்ள குருகிராமில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி, அவரது பாட்டியின் வங்கி கணக்கில் இருந்த…
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்
வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரும் வரும் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று…
குலசேகரன்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் நிர்வாக அலுவலகம் அமைக்க பூமி பூஜை: விஞ்ஞானிகள் பங்கேற்பு
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று…