இந்தியாவுக்கு துரோகம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மத்திய அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை
ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு துரோகம் செய்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அமைச்சர் அமித்…
ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று பிஹார், மேற்கு வங்கம் செல்கிறார்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று பிஹார், மேற்குவங்கத்துக்கு செல்கிறார். அப்போது ரூ.12,200 கோடி வளர்ச்சி…
மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில்…
கம்போடியாவில் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது
நாம்பென்: கம்போடியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்களில் தீவிர…
சிவகாசியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்
சிவகாசி: சிவகாசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு கேட்டும் ஆசிரியர்கள்…
காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்: வீண் விவாதங்களை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்தல்
சென்னை: காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரியாதைக்குரிய…
அரக்கோணம் | டேங்கர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
அரக்கோணம்: காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதியதில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு
மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு…
12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை…
அடுத்த வீரர் உள்நாட்டு விண்கலத்தில் பயணம் செய்வார்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
புதுடெல்லி: “இந்தியாவின் அடுத்த விண்வெளி வீரர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணம் செய்வார்” என விண்வெளித்துறை…
உறவினரின் அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க இந்தியர்களுக்கு உரிமை இல்லை
மும்பை: மும்பையில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு அமெரிக்காவில் உறவினர்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு உறவினர்களுக்கு…
குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை: பஞ்சாப் மாநில அரசு உத்தரவு
சண்டிகர்: குடும்ப உறவுகளை சரிபார்க்க குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த பஞ்சாப் மாநில…
5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பதுங்கி இருந்த 134 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்: சிபிஐ
புதுடெல்லி: இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள், பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது…
இராக் வணிக வளாகத்தில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?
பாக்தாத்: இராக்கில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இந்த…
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; அழுத்தங்களுக்கு இந்தியா இடம் தரக் கூடாது: பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர்
புதுடெல்லி: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவர் எஸ். மகேந்திர தேவ் கூறியதாவது: அமெரிக்காவுடன் வர்த்தக…
தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு லேசான நில அதிர்வு
தஜிகிஸ்தான்: தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு 3.8 என்ற ரிக்டரில் லேசான நில அதிர்வு…