கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? – அன்புமணி கண்டனம்
சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? என்றும் நடப்பது மக்களாட்சியா?…
தூய்மை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மாநில அளவில் கோவை மாநகராட்சி முதலிடம்
கோவை: ‘சுவெச் சர்வெக்‌ஷான்’ தரவரிசைப் பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் 28-வது…
சித்தராமையா குறித்து ‘விவகாரமான’ மொழிபெயர்ப்பு: சர்ச்சையில் சிக்கிய மெட்டா
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து பேஸ்புக்கில் மெட்டா வெளியிட்ட தானியங்கி மொழிபெயர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.…
டெல்லியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: டெல்லியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.…
தெலுங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 4…
லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
டெல்லி : ரயில்வேயில் வேலை தர நிலம் பெற்ற வழக்கில் விசாரணைக்கு தடை கோரிய லாலு…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய TRF அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா!!
வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு அங்கமான ‘The Resistance…
விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் எப்படி? – திருமண பந்தமும் பிரிவும்!
சென்னை: விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.…
ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது. நெல்சன் வெங்கடேசன்…
மீண்டும் தொடங்கியது ‘பராசக்தி’ படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட…
கங்கை நதி நீர்மட்டம் உயர்வு: வாரணாசியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த அரசு
உத்தரபிரதேசம்: கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வாரணாசியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில…
பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு : பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு…
மும்பையில் சிலிண்டர் வெடித்து கட்டட இடிபாடுகளில் சிக்கிய 12 பேர் மீட்பு
மும்பை: மும்பை பாந்த்ரா கிழக்கின் பாரத் நகர் பகுதியில் சிலிண்டர் வெடித்து கட்டடத்தில் சில பகுதிகள்…
டெல்லியில் இன்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள், மாணவர்கள் அச்சம்
டெல்லியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்…
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் நகர் முழுவதும் புகைமூட்டம்
ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் புகைமூட்டம்…
அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட பிரம்மாண்ட பேரிடர் ஒத்திகை
சென்னை: பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சென்னை போலீஸார் நேற்று பிரம்மாண்ட…