பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் ஒசூர் அருகே தடம் புரண்டு விபத்து!
ஒசூர்: பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் ஒசூர் அருகே தடம் புரண்டு…
புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு: கோவையில் அவசரமாக தரை இறங்கிய விமானம்
கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் தரையிறக்கப்பட்டது. கோவையில் இருந்து…
நத்திங் போன் 3a ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் போன் 3a ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின்…
விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கில் மாணிக்கம் தாகூரின் மனு தள்ளுபடி!
சென்னை: விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி விருதுநகர்…
சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல் முன்ஜாமீன் ரத்துக்கு நடவடிக்கை – சிபிஐ தகவல்
மதுரை: சிலை கடத்தல் வழக்கில் சாட்சிகளை மிரட்டி வருவதால் ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலின் முன்ஜாமீனை…
தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்…
‘மகளிர் உரிமைத் தொகையால் ஓய்வூதியத்தை மறுக்கக் கூடாது’ – ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
கோவை: “மகளிர் உரிமைத் தொகை பெறுவதால் உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஓய்வூதியம்…
‘இது உளவியல், அரசியல் அடி…’ – ஆயுத உதவிகளை நிறுத்திய அமெரிக்கா மீதான உக்ரைன் பார்வை
கீவ்: ‘உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தியிருப்பது, எங்களை ரஷ்யாவின் நிபந்தனைகளை…
“இது கருணைமிக்க முயற்சி!” – அம்பானி குழுமத்தின் ‘வன்தாரா’வை கண்டு வியந்த பிரதமர் மோடி நெகிழ்ச்சி
புதுடெல்லி: குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ரிலையன்ஸ் குழுமத்தின் வன உயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு நிலையமான…
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!
சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும்…
“தமிழ்நாட்டில் தங்கம் கிடைக்க சாத்தியக்கூறு”
சென்னை: தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன: இந்திய புவியியல் ஆய்வு…
கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை…
எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!
சென்னை: எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…
கோயில்களுக்கு எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது: கோயில்களை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதி…
ஆஸ்திரேலியா ஆல் அவுட்- இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தியது எப்படி?
துபையில் இன்று (மார்ச் 4) நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி…
ஜோர்டானில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள நபர்- வேலை தேடி சென்றவருக்கு நடந்தது என்ன?
இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் மீது ஜோர்டான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மரணமடைந்தனர்.