இன்ஸ்டாகிராமால் வந்த வினை; உ.பி.யில் வீடு புகுந்து மாணவியை பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்: போலீசில் புகார்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் ஒரு சிறுமி வசித்து…
மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் இருந்து கடத்திச் சென்று மது…
24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திலும், ரூ.300 டிக்கெட் நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட்…
கணவரின் கள்ளக்காதலியை கட்டி வைத்து சரமாரி தாக்கிய மனைவி
திருமலை: கணவரின் கள்ளக்காதலியை தூணில் கட்டி வைத்து தாக்கிய மனைவி உள்பட 5 பேர் கைது…
இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம்..!!
டெல்லி: இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம்…
ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சிதறியது
ரெய்காவிக்: ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே…
மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக் கோரி வழக்கு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சேலம் மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அளித்த மனு மீது…
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வசதிகள் எப்படி? – நேரடி விசிட் பார்வை
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு…
‘ரூ.3 லட்சம் பேரம்; ரூ.50 லட்சத்துக்கு விற்பனை’ – நாமக்கல் ‘கிட்னி’ கொள்ளையில் நடவடிக்கை கோரும் அன்புமணி
சென்னை: “நாமக்கல்லில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரகங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து…
பாமக மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களிலும் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிப்பு!
பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பாமகவில் மீண்டும் சலசலப்பை…
தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது – ராகுல் குற்றச்சாட்டு
புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்…
வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு
டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர்…
கர்நாடகாவில் சம்பள உயர்வு கோரி அடுத்த மாதம் 5ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்
பெங்களூரு: கர்நாடகாவில் சம்பள உயர்வு கோரி அடுத்த மாதம் 5ம் தேதி முதல் அரசு பஸ்…
பெண் பத்திரிகையாளர் குறித்த பேச்சு; நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் கோரிக்கை
புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை…
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் : கர்நாடக அரசு அறிக்கை
பெங்களூரு: 18வது ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி…
ராஜஸ்தானில் பள்ளியில் நடந்த சோகம்: 9 வயது மாணவி மாரடைப்பால் மரணம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 9 வயது மாணவி மாரடைப்பால் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் சிக்கரின்…