தப்பியோடி வெளிநாடுகளில் பதுங்கிய 5 தொழிலதிபர்கள் – நாடு கடத்தும் முயற்சியில் விசாரணை அமைப்புகள்
பல்வேறு வழக்குகளில் பண மோசடி செய்த வேறு சில தொழிலதிபர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் உண்டு.…
“நியாயமான உரிமை பறிபோகிறது” – மாநில சுயாட்சி தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமையன்று சட்டப்பேரவைக்…
‘குட் பேட் அக்லி’யின் தமிழக வசூல் ரூ.100 கோடியை கடந்து சாதனை!
தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்து, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ புதிய சாதனை படைத்துள்ளதாக…
மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் மசோதாவை நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்குவதற்கான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின்…
மெரினா நீல கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது: சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை: மெரினா நீல கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது என்று…
கோடை விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு படையெடுப்பு ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் முறைகேட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு
வேலூர்: கோடை விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் முறைகேட்டை…
நிலநடுக்கத்திலும் நடுங்காத தாயுள்ளம் – குட்டியைக் காத்த யானைகள்
நில நடுக்கத்தின் போது குட்டியைக் காக்கச் சுற்றி நின்று யானைகள் அதன் குட்டிகளை காப்பாற்றின. இந்த…
“திமுக அரசு செய்வது திசை திருப்பும் வேலை!” – ‘மாநில சுயாட்சி’ விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்
மதுரை: “மக்களைத் திசை திருப்பும் வேலைகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது” என்று மாநில…
“கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி” – வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு
மதுரை: “தமிழகத்தில் வக்பு திருத்த சட்டத்தை வைத்து இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டி…
துரைமுருகனின் ‘சாட்டை’க்கும் நாதக-வுக்கும் தொடர்பு இல்லை: சீமான் விளக்கம்
சென்னை: ‘சாட்டை’ துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ யூடியூப் சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும்…
IPL கிரிக்கெட் போட்டியின் போது செல்போன் திருடிய ஜார்கண்ட் தின்பஹார் கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் போதைபொருள் வழக்கில் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த…
மெஞ்ஞானபுரம் அருகே போலீஸ்காரர் தாய் கொலையில் இளம்பெண் கைது
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தேரிப்பனை சிஎஸ்ஐ கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால்.…
கோடை மழை தொடங்கி உள்ளதால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்க உழவு செய்வது அவசியம்: வேளாண் அதிகாரிகள் தகவல்
வேலூர்: கோடை மழை தொடங்கி உள்ளதால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்க உழவு செய்வது அவசியம்…
பென்சில் தகராறால் 8 ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு – பின்னணி என்ன?
மாணவர் தாக்கப்பட்டதற்கு பென்சில் பிரச்னை மட்டும் காரணமல்ல என மாணவரின் பெற்றோர் கூறுகின்றனர்.
டாஸ்மாக் வழக்கில் எஃப்ஐஆர் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு – அரசு தரப்பின் வாதம் என்ன?
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, எந்த முதல் தகவல் அறிக்கையின்படி சோதனை நடத்தப்பட்டதோ, அதை தாக்கல்…
பராமரிப்பு உதவித் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தக் கோரி பார்வை மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு…