1,300 யோகா பயிற்றுநர்கள் நியமிக்க உத்தரவு
சென்னை: அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும்…
‘செட்’ தேர்வு: தலைமை செயலர் ஆலோசனை
சென்னை: கல்லூரி பேராசிரியர் தகுதித் தேர்வுக்கான (செட்) முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர்…
வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கு: சீமானுக்கு சம்மன் வழங்க ஈரோடு போலீசார் முகாம்
ஈரோடு: வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானுக்கு சம்மன் வழங்க 3வது நாளாக ஈரோடு…
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!.
சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும்…
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்றுநர்களை நியமிக்க உத்தரவு – இன்றைய முக்கிய செய்திகள்
2025, மார்ச் 2-ஆம் தேதி தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச்…
இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்
ரமலான் நோன்பு என்றால் என்ன? அதை இஸ்லாமியர்கள் ஏன் கடைபிடிக்கிறார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக்…
உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
டேராடூன்: உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய…
சூரத் ஜவுளி சந்தை தீ விபத்தில் ரூ.850 கோடி பொருட்சேதம்: 20 கோடி ரூபாய் நோட்டுகளும் எரிந்து சாம்பலாகின
சூரத்: குஜராத்தின் சூரத் நகர் ஜவுளி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.850 மதிப்பு பொருட்சேதம்…
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது!.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது. தலைமை காஜி அறிவிப்பைத் தொடர்ந்து அதிகாலை…
அனைத்து கட்சி கூட்டத்தில் அமமுக பற்கேற்கும்: டிடிவி.தினகரன் தகவல்
திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை…
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
அமிர்தசரஸ்: மலேசியாவில் இருந்து பஞ்சாப் வந்த விமான பயணியிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…
கேரளாவில் மாணவர்கள் இடையிலான மோதலில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
கோழிக்கோடு: கேரளாவில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக…
ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர…
ம.பி.யில் பறவைக் காய்ச்சலால் 21 நாட்களுக்கு சந்தை மூடல்
போபால்: மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்சல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சிந்த்வாரா பகுதி சந்தையானது 21 நாட்களுக்கு…
மணிப்பூர் சாலைகளில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் அமித் ஷா
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய…
உலகின் உற்பத்தி ஆலை, தொழிலாளர் சக்தி இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
புதுடெல்லி: உலகின் உற்பத்தி தொழிற்சாலையாகவும், தொழிலாளர் சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி…