வெப்ப அலை பாதிப்பால் உயிரிழந்தால் இனி ரூ.4 லட்சம் நிவாரண நிதி: தெலங்கானா அரசு அறிவிப்பு
ஹைதராபாத்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை…
ஹஜ் யாத்திரை: சவுதி அதிகாரிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
புதுடெல்லி: ஹஜ் புனிதப் பயணம் தொடர்பாக சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய…
மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸின் அதிவேக சதம் | மறக்க முடியுமா?
இன்றையக் காலக்கட்டத்தில் டி20 பேட்டிங் குறுகிய கால சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிக் காலி செய்து கொண்டிருக்கிறது.…
சபரிமலை சந்நிதானத்தில் முதல் 2 நாளில் 100 தங்க டாலர்கள் விற்பனை!
தேனி: சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்பன் உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை நேற்று (ஏப்.14) தொடங்கியது.…
தேசிய கடல்சார் மீனவர்கள் கணக்கெடுப்பு நவம்பர் மாதம் தொடக்கம் – நடப்பது எப்படி?
ராமேசுவரம்: இந்தியா முழுவதும் தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெடுப்பை நவம்பர் மாதம் மத்திய கடல் மீன்…
விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பு
விருதுநகர்: கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு…
குட் பேட் அக்லி’ – 5 நாளில் ரூ.100 கோடி வசூல்..!!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல்…
பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!!
கிருஷ்ணகிரி: பாகலூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல்…
காங்கேயத்தில் ரூ.1.94 கோடி கோயில் நிலம் மீட்பு..!!
திருப்பூர்: காங்கேயத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.94 கோடி மதிப்புள்ள 4.86 ஏக்கர் நிலம்…
போலி முத்திரைத்தாள்: 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை காவலில் எடுத்து…
சரியாக படிக்கவில்லை எனில் பள்ளியை விட்டு நீக்கலாமா? – இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு நடந்தது என்ன?
இரண்டாம் வகுப்பு குழந்தையின் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, 100 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி வாங்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறையில்…
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என…
அலுவலக நேரத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்டதால் பணிநீக்கம் செய்த நிறுவனம்: வழக்கு தொடர்ந்து வென்ற பெண்!!
பெய்ஜிங்: அலுவலக நேரத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்டதால் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, நிறுவனத்தை…
சரியாக படிக்கவில்லை எனில் பள்ளியை விட்டு நீக்கலாமா? – இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு நடந்தது என்ன?
இரண்டாம் வகுப்பு குழந்தையின் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, 100 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி வாங்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறையில்…
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு…
வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் வன்முறையால் பதற்றம்; வாகனங்கள் எரிப்பு: அமைதி காக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்
கொல்கத்தா: வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வன்முறையால்…