தெலங்கானாவில் 44 கிமீ கால்வாய்க்கான சுரங்கம் தோண்டும் பணியின்போது மண்சரிவில் சிக்கிய 8 பேர் கதி என்ன?: 2வது நாளாக மீட்பு பணி தீவிரம்
திருமலை: தெலங்கானா மாநிலத்தில் தண்ணீர் கொண்டு செல்ல 44 கி.மீ. தூரம் கால்வாய்க்காக மலையை குடைந்து…
தெலங்கானாவில் சுரங்கம் இடிந்து விபத்து: 8 பேரை மீட்கும் பணி தீவிரம்!
தெலங்கானா: நாகர்கர்னூர் மாவட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.…
ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: கோவை ஈஷா யோக மையத்தில் “சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான…
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச .நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
டெல்லி: ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச .நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்துள்ளது.…
டெல்லியில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் நாளை சட்டப்பேரவை கூடுகிறது!
டெல்லி: டெல்லியில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் நாளை சட்டப்பேரவை கூடுகிறது. ரேகா குப்தா தலைமையிலான பாஜக…
2024-2025ம் ஆண்டில் நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் தொடக்கம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் 2024-25ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…
நவீனம், பாதுகாப்பு வேண்டும் 21ம் நூற்றாண்டுக்கு ரயில்வே தயாராக உள்ளதா? ராகுல்காந்தி கேள்வி
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் தொழிற்சாலை…
நிதிஷ் குமாரின் மகன் அரசியலில் குதிக்கிறாரா?
பாட்னா: பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வராக நிதிஷ் குமார்…
தண்டவாளத்தில் டெலிபோன் கம்பம் கொல்லம் அருகே ரயிலை கவிழ்க்க சதி? 2 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே குண்டராவில் உள்ள தண்டவாளத்தில் நேற்று அதிகாலை சுமார் 1.30…