பஞ்சாப் அரசில் தான் இந்த கூத்து… இல்லாத துறையை 21 மாதம்நிர்வகித்த ஆம்ஆத்மி அமைச்சர்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சண்டிகர்: பஞ்சாப் ஆம்ஆத்மி அரசில் இல்லாத துறைக்கு ஒரு அமைச்சர் 21 மாதம் நியமிக்கப்பட்ட தகவல்…
ரூ.329 கோடியை வௌிநாட்டிற்கு அனுப்பியவருக்கு ஜாமீன்
புதுடெல்லி: இந்தியாவிற்கு வெளியே ரூ.329கோடி மதிப்புள்ள நிதியை சட்டவிரோதமாக மாற்றிய பணமோசடி வழக்கில் கைதானவருக்கு டெல்லி…
தெலங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியில் மண் சரிந்து 8 பேர் சிக்கினர்: மீட்கும் பணிகள் தீவிரம்
திருமலை: தெலங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியின்போது மண் சரிந்து 8 பேர் சிக்கினர்.…
சிபிஎஸ்இ பள்ளி தொடங்கும் விதிமுறையில் மாற்றம் மாநில அரசின் அதிகாரம் பறிப்பு: கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
புதுடெல்லி: மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே பிரச்னை நிலவி வரும்…
நாளை மறுநாள் கூடுகிறது டெல்லி பேரவை கூட்டம்: 5 ஆண்டாக மூடி வைக்கப்பட்ட 14 ‘சிஏஜி’ அறிக்கை விரைவில் ‘ரிலீஸ்’.! சபாநாயகராக விஜேந்திர குப்தா தேர்வு?
புதுடெல்லி: நாளை மறுநாள் டெல்லி பேரவை முதல் கூட்டம் கூடும் நிலையில், அப்போது 14 ‘சிஏஜி’…
ஹோலி பண்டிகை குறித்து அவதூறு: பாலிவுட் பெண் இயக்குனர் மீது வழக்கு
மும்பை: பாலிவுட் திரைப்பட இயக்குநரும், நடன இயக்குனருமான ஃபரா கான், இந்துக்களின் புனிதப் பண்டிகையான ஹோலி…
திருப்பதி கோயில் பக்தர்களிடம் போலி தரிசன டிக்கெட் விற்று ரூ.10.33 கோடி துணிகர மோசடி
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்கு ரூ.10.33 கோடிக்கு போலி தரிசன டிக்கெட்டுகள் விற்று மோசடி…
மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப கூட்டுறவுத்துறையில் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு
மும்பை: பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.…
ஏற்கனவே ஆட்சியை கவிழ்த்த அனுபவம் இருக்கு: என்னை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்! பட்நாவிசுக்கு ஏக்நாத் மிரட்டல்
மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 2022ம் ஆண்டு காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா (உத்தவ் தாக்கரே)…