பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது : முப்படைகளின் தலைமை இயக்குனர்கள் பேட்டி
டெல்லி : டெல்லியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின்…
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சவப்பெட்டியை சுமந்து சென்ற பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள்: சர்வதேச ஊடகங்களில் கடும் விமர்சனம்
புதுடெல்லி:‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சவப்பெட்டியை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் சுமந்து…
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப்பில் 2 ட்ரோனில் போதை பொருள் கடத்தல்
அமிர்தசரஸ்: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 ட்ரோனை கைப்பற்றிய பஞ்சாப் எல்லைப்…
அமெரிக்கா சமாதானம் செய்ததை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!
டெல்லி: இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு என்ன வேலை? பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26…
இனிமேல் அணு ஆயுத மிரட்டலை விடுக்காத வகையில் அரசியல், ராணுவம், உளவியல் ரீதியாக வீழ்ந்த பாகிஸ்தான்: பிரதமர் அலுவலக வட்டாரம், அரசியல் நிபுணர்கள் கருத்து
புதுடெல்லி: இனிமேல் அணு ஆயுத மிரட்டலை விடுக்காத வகையில் பாகிஸ்தானுக்கு அரசியல், ராணுவம், உளவியல் ரீதியாக…
3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 ராணுவத் தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன : இந்திய ராணுவம்
டெல்லி : 3 மணி நேரத்தில், பாகிஸ்தானின் நூர்கான், ரஃபிக்கி, முரீத், உட்பட 1 1…
தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது: ஏர் மார்ஷல் பேட்டி
டெல்லி: தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது என ஏர் மார்ஷல் பேட்டி…
உத்தரபிரதேசத்தில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்; ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இலக்கு: இந்தியாவின் துல்லிய தாக்குதல் திறன் மேம்படும்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தொடங்கப்பட்டதால், ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இலக்கு நிர்ணயம்…
சத்தீஸ்கரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஷ்ணு தேவ் சாய்
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று…