கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு
புதுடெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை…
மனைவியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த கணவன் கைது: பெங்களூருவில் பரபரப்பு
பெங்களூரு: மனைவியைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்த பெங்களூரு…
அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து தன்கர் வெளிநடப்பு
புதுடெல்லி: டெல்லியில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்…
கேரளாவில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் வயது 6 ஆக அதிகரிப்பு: கல்வி அமைச்சர் சிவன்குட்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த கல்வியாண்டு முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயது 5ல் இருந்து 6ஆக…
5 மாதத்தில் இல்லாத அளவுக்கு முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு
புதுடெல்லி: முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி, 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரியில் 2.9…
மூத்த தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்; காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் மாவட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம்: கலந்துரையாடலில் ராகுல் காந்தி அறிவிப்பு
* தமிழகத்தில் இருந்து எம்.எஸ்.திரவியத்திற்கு பேச வாய்ப்பு சென்னை: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த…
சிபிஐ-க்கு கடிவாளம் போட்டிருந்த மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க ஒன்றிய அரசு முயற்சி: புதிய சட்டம் இயற்ற நிலைக்குழு பரிந்துரை
புதுடெல்லி: சிபிஐ-க்கு கடிவாளம் போட்டிருந்த மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வேலையில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.…
திருமணமான இரண்டு ஆண்டில் மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி நிறுவன மேலாளர்: பெங்களூருவில் பயங்கரம்
பெங்களூரு: பெங்களூருவில் ஊடக துறையில் பணியாற்றிய மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி…
கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய காலம் உள்ளது: அண்ணாமலை பேட்டி
டெல்லி: கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய காலம் உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர்…