உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம்
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு…
ரமலான் பண்டிகை: குடியரசு தலைவர் வாழ்த்து
டெல்லி: ரமலான் பண்டிகையை கொண்டாடும் , அனைத்து நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை…
விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று தம்பதி தற்கொலை: ஆந்திராவில் யுகாதி நாளில் சோகம்
திருமலை: ஆந்திராவில் யுகாதி நாளில் விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று தம்பதியினர் தற்கொலை செய்து…
சபரிமலையில் பங்குனி ஆறாட்டு திருவிழா: நாளை நடை திறப்பு
திருவனந்தபுரம்: பங்குனி ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள்…
சட்டீஸ்கரில் 50 நக்சல்கள் சரண்
பிஜப்பூர்: சட்டீஸ்கரில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என…
நாக்பூர் சென்ற பிரதமர் மோடி; ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: கலாச்சாரத்தின் ஆலமரம் என புகழாரம்
நாக்பூர்: நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ‘அழியாத…
டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நபர்கள் கைது
புதுடெல்லி: டெல்லியில் வங்கதேசம் உள்ளிட்ட வௌிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் உரிய ஆவணங்களின்றி பல ஆண்டுகளாக தங்கி…
அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; ஐபிஎஸ் அதிகாரி உட்பட 2 பேர் பலி
திருமலை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை துறைமுக மண்டலத்தை சேர்ந்தவர் துணை ஆணையர் சுதாகர்பதரே. ஐபிஎஸ் அதிகாரி.…
13 காவல்நிலைய எல்லைகளை தவிர மணிப்பூர் முழுவதும் சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிப்பு
புதுடெல்லி: மணிப்பூர் முழுவதும் வரும் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார…