“மோடி உத்தரவாதத்தை நம்பிய மகளிருக்கு ஏமாற்றம்” – டெல்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
புதுடெல்லி: மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 2,500 வழங்கும் திட்டம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் உத்தரவாதத்தை நம்பிய…
பிபிசி நிறுவனத்துக்கு ரூ.3.44 கோடி அபராதம் விதித்த அமலாக்கத் துறை – பின்னணி என்ன?
புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீடு விதிமீறல் தொடர்பாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு, அமலாக்கத் துறை ரூ.3.44…
காசி தமிழ் சங்கமத்தில் மொழிபெயர்ப்பு பட்டறை: பாரதியாரின் கொள்ளுப்பேத்தி பங்கேற்பு
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) நடைபெறுகிறது. இதில்…
இந்திரா காந்தி குறித்து சட்டப்பேரவையில் சர்ச்சை கருத்து: ராஜஸ்தான் காங்., எம்எல்ஏ.,க்கள் தர்ணா
ஜெய்ப்பூர்: நாட்டின் முதல் பெண் பிரதமரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி குறித்து பாஜக அமைச்சர்…
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை – மன்னிப்பு கோரிய ஏர் இந்தியா
புதுடெல்லி: போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்…
சம்பாஜி மகராஜ் குறித்து ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம்: விக்கிபீடியாவின் 4 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு
மராட்டியத்தின் முக்கிய மன்னரான சம்பாஜி மகராஜ் குறித்து விக்கிப்பீடியாவில் ஆட்சேபனைக்குரிய வகையில் உள்ளடக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறி…
ஜார்க்கண்ட்டில் வயதான அம்மாவை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு கும்பமேளாவுக்கு சென்ற மகன்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில், மனைவி, குழந்தைகளுடன் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ஆசையில் வீட்டில் அடைத்து…
உ.பி. மீரட்டில் 168 ஆண்டு பழமையான மசூதி இடிப்பு: மெட்ரோ ரயில் பாதைக்காக அகற்ற முஸ்லிம்கள் ஒப்புதல்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மெட்ரோ ரயில் பாதைக்கு இடையூறாக இருந்த மசூதியை அகற்ற முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டனர்.…
பாரத மொழிகளை ஏற்பது நம் அனைவரின் பொறுப்பு; மொழிகள் இடையே எந்த பகையும் கிடையாது: பிரதமர் மோடி
புதுடெல்லி: மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது. ஒரு மொழி, மற்றொரு மொழியை செழுமைப்படுத்துகிறது என்று பிரதமர்…