தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி […]
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பரங்குன்றம் கோயில், தர்கா பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருப்பதால், அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை […]
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மத நல்லிணக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளில், 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் இன்று நடக்கும் நிலையில், கடந்த இடைத்தேர்தலைப் போல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவார்களா என்ற எதிர்பார்ப்பு […]
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?, என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பரங்குன்றம் கோயில், தர்கா பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருப்பதால், அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மத நல்லிணக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளில், 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் இன்று நடக்கும் நிலையில், கடந்த இடைத்தேர்தலைப் போல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 205 பேர் இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான […]
காஸா முனையை அமெரிக்கா தனது நிர்வாகத்தின் கீழ் எடுத்து, அங்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் கூறினார். அவர் இப்படிக் கூறுவது ஏன்? இதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு […]
ஒவ்வோர் ஆண்டும் ரொனால்டோ, மெஸ்ஸி பிறந்த நாளின்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில், இவர்களில் யார் 'கோட் (GOAT)' என்ற விவாதம் சூடுபிடிக்கும். உண்மையில் கால்பந்தின் சிறந்த வீரர் […]
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 205 பேர் இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைய உள்ளது.
காஸா முனையை அமெரிக்கா தனது நிர்வாகத்தின் கீழ் எடுத்து, அங்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் கூறினார். அவர் இப்படிக் கூறுவது ஏன்? இதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எப்படிப் பார்க்கிறார்?
ஒவ்வோர் ஆண்டும் ரொனால்டோ, மெஸ்ஸி பிறந்த நாளின்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில், இவர்களில் யார் 'கோட் (GOAT)' என்ற விவாதம் சூடுபிடிக்கும். உண்மையில் கால்பந்தின் சிறந்த வீரர் ரொனால்டோதானா? தமிழ்நாடு, கேரள ரசிகர்கள் சொல்வது என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
Tamil Paper News brings you the updated latest breaking news from Tamilnadu, Sports News, Business News, Political News from Hindu, Dinathanthi, Dinamalar, Vikatan, Puthiya Thalaimurai etc.
Sign in to your account