By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: பிரியங்கா காந்தி அன்பு எளிமைக்கு கிடைத்த முதல் வெற்றி
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » பிரியங்கா காந்தி அன்பு எளிமைக்கு கிடைத்த முதல் வெற்றி
அரசியல்இந்தியாகட்டுரைதேர்தல்

பிரியங்கா காந்தி அன்பு எளிமைக்கு கிடைத்த முதல் வெற்றி

EDITOR
Last updated: January 4, 2025 3:30 pm
By EDITOR
2 Min Read
Share
SHARE

வயநாடு மக்களவை தொகுதியிலும், ரேபரலி தொகுதியிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். ராகுலுக்கு இரண்டாவது முறையாக வயநாடு மக்கள் வெற்றியை அள்ளிக்கொடுத்தனர். இருந்தும் காங்கிரஸ் கட்சியை உ.பி.யில் பலப்படுத்த நினைக்கும் ராகுல்காந்தி, வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கு நவ.13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பாஜ கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மொகேரியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மும்முனை போட்டி நிலவுவது மட்டுமின்றி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதால் வயநாடு இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ராகுலுக்கு வெற்றியை அள்ளிக்கொடுத்த மக்கள் அவரது சகோதரியாக பிரியங்காவுக்கும் ஆதரவளிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது. பிரியங்கா காந்தியை பொறுத்தவரை அவர் களம் இறங்கும் முதல் தேர்தல் இதுவாகும். ஆனால் அவர் கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த தேர்தலில் உத்தரபிரதேசத்திலும், மற்ற மாநிலங்களிலும் அவரது அனல் பறக்கும் பிரசாரம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது.

அதுமட்டுமின்றி எளிமையாக மக்களிடம் பழக கூடியவர். மனு தாக்கல் செய்ய வந்த அவர் ராணுவ வீரர் ஒருவர் வேண்டுகோளை ஏற்று அவரது வீட்டுக்கே சென்று அவரது தாயை சந்தித்து பேசினார். இப்படி தனது முதல் சந்திப்பிலேயே வயநாடு மக்களின் மனதில் அவர் இடம் பிடித்துள்ளார். பிரியங்கா காந்திக்கு வயநாடு மக்களிடம் அமோக ஆதரவு இருப்பது ரோட்ஷோ மூலம் தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவரை எதிர்த்து போட்டியிடுபவர்களின் பலத்தையும் அசாதாரணமாக நினைத்துவிட முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மொகேரி சுதந்திர போராட்ட தியாகியின் மகன் ஆவார்.

பாஜவை சேர்ந்த நவ்யாவும் இரண்டுமுறை கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர். வயநாடு மக்கள் ராகுல்காந்தி மீது அதிக அன்பு கொண்டிருந்தனர். அதனால் அவருக்கு அடுத்தடுத்து வெற்றியை கொடுத்தனர். அதே ஆதரவை அவரது சகோதரிக்கு காட்டினால் காங்கிரசின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வயநாடு சமீபத்தில் நிலச்சரிவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒன்றிய பாஜ அரசு நிலச்சரிவு பாதிப்புக்கு பெரியளவில் நிவாரண உதவி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தாலும் ராகுல்காந்தி அந்த தொகுதி மக்களின் துயரத்தில் நேரில் சென்று பங்கெடுத்துக்கொண்டார்.

அதே போல் பிரியங்கா காந்தியும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த புத்துமலை பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். வயநாடு மக்களின் பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தனது சகோதரியை ஆதரித்து பிரசாரம் செய்த ராகுல்காந்தி, ‘வயநாடு தொகுதியை எனது சகோதரி சொந்த குடும்பத்தை போன்று நன்றாக கவனித்துக்கொள்வார். எனது தாயை எப்படி அன்பாக கவனித்துக்கொள்கிறாரோ அதே போல் வயநாடு மக்களையும் பார்த்துக்கொள்வார்’ என்றார். எனவே வயநாடு மக்கள் பிரியங்காவுக்கு முதல் வெற்றியை பரிசளித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப மனதளவில் தயாராகிவிட்டனர்.

You Might Also Like

மகாராஷ்டிராவில் இஸ்லாம்பூர் பெயர் ஈஸ்வர்பூராக மாற்றம்

தேசிய பிரச்சினையாகும் நாய்க்கடி விவகாரம்!

3-வது நாளாக தொடரும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோருக்கு ‘துன்புறுத்தல்’ நடப்பதாக மம்தா கண்டன பேரணி!

Share This Article
Facebook Email Print
Previous Article அதிகரிக்கும் குழந்தையின்மை…
Next Article ஆளுநர் ஆர்.என்.ரவியின் திராவிட எதிர்ப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

கால்நடைகள் மேய்ந்தால்தான் காடுகளில் தீ பரவாது: சீமான்
தமிழ்நாடு
விநாயகர் சதுர்த்தி: கோயில் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்து முன்னணி திட்டம்!
தமிழ்நாடு
வீடு வீடாகச் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தெரிவியுங்கள் – தொண்டர்களுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு
கூட்டணி பற்றி தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவித்தால்… – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?