திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மோதலை உருவாக்கும் செயலை மக்கள் முறியடிக்க வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை வைத்து மத மோதலை உருவாக்கும் செயல்களை மக்கள் முறியடிக்க வேண்டும்…
“வரி தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்” – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி…
“தமிழ் மொழியை அழிக்கும் திட்டம்தான் தேசியக் கல்விக் கொள்கை” – பேரவைத் தலைவர் அப்பாவு
திருநெல்வேலி: “வருங்காலங்களில் பள்ளிகளுக்கான நிதியை நிறுத்திவிட்டு தனியார் பெரு நிறுவனங்களிடம் பள்ளிகளை ஒப்படைத்துவிட்டு தனியார் மயமாக்க…
புதுச்சேரி பிரெஞ்சு பேராசிரியருக்கு செவாலியே விருது அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு பேராசிரியருக்கு செவாலியே விருது வழங்க பிரெஞ்சு மொழி பாராளுமன்ற கூட்டு அவை…
திருப்பதி நெய் விவகாரம்: திண்டுக்கல் நிறுவன தயாரிப்புகளுக்கு நிபந்தனையுடன் ஐகோர்ட் அனுமதி
மதுரை: திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் விநியேகம் செய்யப்பட்ட விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனம்…
“பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு” – தேசிய கல்விக் கொள்கை பாதிப்புகளை பட்டியலிட்டு அன்பில் மகேஸ் சாடல்
திருச்சி: “புதியக் கல்விக் கொள்கை, பி.எம் ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்திட்டால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்குவேன் என…
ஈஷா யோகா சிவராத்திரி விழாவால் வனச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு: ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவால் இயற்கை வனச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில்…
மாமல்லபுரத்தில் பிப்.26-ல் விஜய் கட்சி பொதுக் குழு கூட்டம் – தவெக பொதுச் செயலாளர் ஆய்வு
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
ராமேசுவரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி வருகிறது.…