“கட்டாய ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்க வேண்டாம்!” – திமுகவுக்கு பாஜக எச்சரிக்கை
சென்னை: “திருந்தவில்லையென்றால், திருத்தப்படுவீர்கள். கட்டாய ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்க வேண்டாம்” என்றும் திமுகவுக்கு பாஜக…
“அரசியலில் இருப்பைக் காட்ட அண்ணாமலை ஏதேதோ செய்கிறார்!” – ஹேஷ்டேக் குறித்து கீதாஜீவன் சாடல்
தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த ஏதேதோ செய்கிறார் என…
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட மின் பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: “மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால் மின் வாரியத்துக்கு எவ்வித வருவாயும் கிடைக்கப்போவதில்லை. எனவே,…
எல்பிஜி வாடிக்கையாளர்கள் e-KYC சமர்ப்பிக்க மார்ச் 31 கடைசி நாளா? – அதிகாரிகள் விளக்கம்
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க…
பிப்.28-ல் தமிழகம் வரும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
சென்னை: “தமிழகத்துக்கு நிதி வழங்க மறுக்கிற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருகிற பிப்ரவரி…
“மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் கல்வித் துறை நிதியை நிபந்தனையின்றி விடுவிப்பீர்” – இபிஎஸ்
சென்னை: “கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி மத்திய…
“மும்மொழிக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: “தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. அதனை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள…
‘மத்திய அமைச்சரின் கடிதம் மீனுக்கு தூண்டில் போடுவது போன்றது’ – அன்பில் மகேஸ் கருத்து
சென்னை: புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முன்பாக, இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் சார்பில்…
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் தாயகம் திரும்பினர்!
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் தாயகம் திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித்…