அதிமுகவின் தலைமையை எதிர்த்து மீண்டும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர், ‘பொதுச்செயலாளர் கொடுத்த பதவிகள் வேண்டாம், அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கிறோம்” என்று எஸ்.பி வேலுமணி தலைமையிலான அணியினர் தெரிவித்து வருகின்றனர்.

