தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை குறிவைத்து இணையத்தில் நடைபெறும் கேலிகள், ட்ரோல்களால் மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் வினோஷா ரவி பாதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய காணொளியை யாரோ ஒருவர் அமைச்சர் கீர்த்தனா எனக்கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து, தனக்கு இணையத்தில் ட்ரோல்கள் அதிகரித்துள்ளதாக வினோஷா ரவி கூறுகிறார்.

