
அமராவதி: சொத்துக்காக தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகனால், 3 நாட்களாக தந்தையின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதையாய் கிடக்கிறது.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆஞ்சநேயுலு (85). இவர் கூலி வேலை செய்து, 20 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

