பாகிஸ்தான் பிராந்தியங்களில் நீர் ஓட்டத்தைத் தடுக்க அல்லது திசைதிருப்ப மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும் என்றும், அதற்கு முழு வீச்சில்பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.