பாகிஸ்தான்: இந்தியா தாக்குதலை நிறுத்தவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் அறிவித்துள்ளார். இந்தியா தாக்குதலை நிறுத்தினால், பதற்றத்தை குறைக்க பரிசீலிப்போம்.
The post இந்தியா தாக்குதலை நிறுத்தவேண்டும்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் அறிவிப்பு appeared first on Dinakaran.