பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதாக இந்தியா அறிவித்து இன்றுடன் ஒரு மாதமாகிறது. அணு ஆயுத பலம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கும் இடையே 4 நாள் நீடித்த பதற்றம் ஒருவழியாக தணிந்து எல்லையில் மீண்டும் அமைதி நிலவுகிறது. இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் நடந்துள்ள மாற்றம் என்ன?