இரத்த அழுத்தம் திடீரென 200-ஐத் தாண்டினால், அது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகிவிடும். பலர் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால், இத்தகைய உயர் இரத்த அழுத்தம் உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு உடனடி சேதத்தை ஏற்படுத்தும்.
இரத்த அழுத்தம் 200-ஐ தாண்டினால் என்ன ஆகும்..? உடனே என்ன செய்ய வேண்டும்..? மருத்துவர் சொல்லும் பரிந்துரைகள்..
Leave a Comment

