மயிலாடுதுறையில் காதலித்து வந்த இளைஞரும் சிறுமியில் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பட்டியல் சாதி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சிறுமியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

