சென்னை : தங்களின் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பது தொடர்பாக விசாரணைக் கைதிகளுக்கு, சிறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, புழல் சிறையில் உள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு தாக்கல் செய்துள்ளார்.
The post இறுதிச் சடங்கில் பங்கேற்பது தொடர்பாக விசாரணைக் கைதிகளுக்கு, சிறை அதிகாரிகளே அனுமதி வழங்க ஐகோர்ட் நடவடிக்கை appeared first on Dinakaran.