ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் திண்டல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சரமாரியாக மோதியதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த காரில், கால்மிதி பிரேக் பகுதியில் சிக்கியதால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post ஈரோடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 5பேர் காயம்!! appeared first on Dinakaran.