Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500 அழைப்புகள்; 10 நிமிடத்தில் விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி: சென்னை போலீசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500 அழைப்புகள்; 10 நிமிடத்தில் விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி: சென்னை போலீசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது
Dinakaran Tamilnadu

உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500 அழைப்புகள்; 10 நிமிடத்தில் விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி: சென்னை போலீசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது

EDITOR
Last updated: May 23, 2025 9:33 am
EDITOR
Published May 23, 2025
Share
SHARE

சென்னை: சென்னையில் உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றனர். அந்த அழைப்புகளின் படி சம்பவ இடத்திற்கு 10 நிமிடங்களில் போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் அருண் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் குற்றங்கள் மற்றும் பல்வேறு உதவிகள் கேட்டு நாள் ஒன்றுக்கு சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது. அந்த அழைப்புகளின் படி சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீசாருக்கும் கமிஷனர் அருண் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும், தாமதமாக சம்பவ இடத்திற்கு சென்றாலும் சம்பந்தபட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் எல்லையில் அவசர அழைப்புகன் வந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் 5 முதல் 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜோதி(38) என்பவர் கடந்த 6ம் தேதி சென்னை பெருநகர காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு, ரேபிட்டோ செல்போன் செயலி மூலம் கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்த 13 வயது மகனை பத்திரமாக வீட்டில் விடும்படி உதவி கேட்டார். உடனே கட்டுப்பாட்டறை போலீசார் கால் டாக்ஸி ஓட்டுநரை தொடர்பு கொண்டு புகார்தாரரின் மகனை பத்திரமாக விரைந்து வீட்டில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் சிறுவன் பத்திரமாக வீட்டில் சேர்க்கப்பட்டார்.

அதேபோல், பிராட்வே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா(28) என்பவர், கடந்த 10ம் தேதி ஓலா ஆட்டோ புக் செய்து பயணம் செய்த போது சில ஆவணங்களை மறதியாக ஆட்டோவில் தவற விட்டு சென்றுள்ளார். உடனே கீர்த்தனா சென்னை பெருநகர காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனே ஓலா ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் தொடர்பு கொண்டு பயணி தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு கூறியதின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் கீர்த்தனாவிடம் ஆவணங்களை பத்திரமாக ஒப்படைத்தார். சென்னை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சக்ரதாமி(23) என்பவர் கடந்த 11ம் தேதி ரேபிட்டோ பைக் புக் செய்து பயணம் செய்த போது, பைக் விபத்துக்குள்ளாகி, பயணி சக்ரதாமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. சக்ரதாமி காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

கட்டுப்பாட்டறை போலீசார் தேனாம்பேட்டை ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார் சக்ரதாமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து முதுலுதவி சிகிச்சையளித்து உதவி செய்தனர். அதேபோல்,ராயப்பேட்டை பகுதியில் ஊபர் நிறுவன டெலிவரி ஊழியர் மோகன்(38) என்பவர் கடந்த 13ம் தேதி இரவு 11 மணிக்கு ராயப்பேட்டையில் டெலிவரி செய்த போது லிப்ட்டில் சிக்கி கொண்டதாக அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். கட்டுப்பாட்டறை போலீசார் விரைந்து செயல்பட்டு ராயப்பேட்டை ஜிப்சி ரோந்து வாகன போலீசாருக்கு தகவல் தெரிவத்துள்ளனர். ரோந்து போலீசார் சில நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கி தவித்த டெலிவரி ஊழியர் மோகனை பத்திரமாக மீட்டனர்.

இதுபோல் போலீஸ் கமிஷனரின் உத்தரவுக்கு இணங்க அவசர உதவி கேட்டு தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு சென்னை பெருநகர போலீசார் 10 நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து வருவதற்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்பு கொள்ளும் எண்கள் அறிவிப்பு
சென்னை பெருநகர காவல்துறை அவசர அழைப்புகளுக்கு பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து உதவி வருகின்றது. எனவே, அவசர அழைப்புகளுக்கு காவல் அவசர உதவி எண் 100, பெண்கள் உதவி மைய எண்: (1091), குழந்தைகள் உதவி மைய எண்:(1098), மூத்த குடிமக்கள் உதவி மைய எண்:(1253), பந்தம் திட்டத்தின் கீழ் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான உதவி எண்: (9499957575), காவல் ஆணையாளர் குறுஞ்செய்தி புகார்கள் அனுப்பும் எண்: (9500099100), மற்றும் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நபர்களை மீட்பதற்கான “காவல் கரங்கள்” உதவி எண்: (9444717100) மூலம் தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500 அழைப்புகள்; 10 நிமிடத்தில் விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி: சென்னை போலீசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்: ஆறு இடங்களில் நடத்த பிசிசிஐ திட்டம்!

EDITOR
EDITOR
May 12, 2025
‘டப்பா ரோல்’ சர்ச்சை: சிம்ரன் விளக்கம்
திருக்கோயில்கள் சார்பில் 1,800 திருமணங்கள், 13 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் : திராவிட மாடல் ஆட்சியின் அறநிலையத்துறை சாதனைகள்!!
இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களில் 50% வாகனங்கள் காப்பீடு செய்யப்படாதவை: காப்பீட்டு நிறுவனம்
கன்னியாகுமரி கடலில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: சுற்றுலா பயணிகள் ரசித்தனர்

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?