சென்னை: ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். லோக் ஆயுக்தாவின் தலைவராக பதவியேற்ற முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் வரை பதவி வகிப்பார். லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களாக ராமராஜ், ஆறுமுக மோகன் அழகுமணி பதவியேற்றுக் கொண்டனர்.
The post ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர் appeared first on Dinakaran.