மனநலம் சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் திருமண மற்றும் விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட அடையாள விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

