கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம். மேலும் 14 ராமேஸ்வரம் மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம். இன்று ஒரே நாளில் 32 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறை பிடித்துள்ளது இலங்கை, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளது.
The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்! appeared first on Dinakaran.