அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே காரணம் எனக் குற்றம்சாட்டி வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் எழுதிய கடிதம் மற்றும் கோரிக்கைகள் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தலைமையை மாற்றும் முயற்சியாகவோ அல்லது தவெகவில் இணைவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

