சென்னை: ஓஎம்ஆர் – ஈசிஆர் இணைப்பு திட்டத்துக்காக இரும்பு பாலம் கட்ட அனுமதி கோரி விண்ணபித்துள்ளது. பக்கிங்காம் கால்வாய் குறுக்கே 376 மீட்டர் நீளத்திற்கு இரும்பு பாலம் கட்டப்பட உள்ளது. ரூ.204 கோடியில் ஓஎம்ஆர் சாலை – ஈசிஆர் சாலை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த 2014ல் அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. பால கட்டுமான பணி மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெற நெடுஞ்சாலைத்துறை விண்ணப்பித்துள்ளது.
The post ஓஎம்ஆர் – ஈசிஆர் இணைப்பு திட்டத்துக்காக இரும்பு பாலம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பம் appeared first on Dinakaran.