மதுரை: 23 கிலோ கஞ்சா கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023ல் காரில் கஞ்சா கடத்திய குபேந்திரன், பெரியன்னகுமார் மீது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
The post கஞ்சா கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.