சென்னை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மீட்பு மிகப் பெரிய அளவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், புதிதாக 1000 பூங்காக்கள், 62 காப்புக்காடுகள், 2 பறவைகள் சரணாலயங்கள் உறுவாக்கப்பட்டுள்ளன.தமிழர்களின் வாழ்வியலில் இயற்கையும் மொழியும் யாராலும் பிரிக்க முடியாது” இவ்வாறு தெரிவித்தார்.
The post கடந்த 4 ஆண்டுகளில், புதிதாக 1000 பூங்காக்கள், 62 காப்புக்காடுகள், 2 பறவைகள் சரணாலயங்கள் உருவாக்கம் : அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.