திருமணமான ஒவ்வொரு பெண்ணும் 30 வயதிற்குப் பிறகு, 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் பரிசோதனை மற்றும் HPV DNA பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனைகள், தோல் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து, நூறு சதவிகித உயிர்களையும் காப்பாற்றும்.

