காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தானுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கூறியதாக இந்தியாவின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தானுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கூறியதாக இந்தியாவின் மூத்த தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Sign in to your account