சென்னை: கேரளப் பல்கலை.யில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசின் பங்குத்தொகையாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என எம்.பி. ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.
The post கேரளப் பல்கலை.யில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.