கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை தொடங்கியது. கோவை சிபிசிஐடி முன்பு அதிமுக நிர்வாகி ஷங்கர் ஆஜரானார். கொடநாடு பங்களா கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை தொடர்பாக அதிமுக நிர்வாகி ஷங்கரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. நேற்று முன் தினம் சிபிசிஐடி முன்பு உதவி ஆய்வாளர் மகேஷ்குமார் ஆஜரானார்.
The post கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை தொடங்கியது! appeared first on Dinakaran.