தருமபுரி: காரிமங்கலம் அடுத்த திண்டலில் மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் திண்டல் பகுதியில் மாரியப்பன் என்பவரை தலையணையை கொண்டு அழுத்தி கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. முரளி, நதியா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
The post கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.