திருச்சி: லால்குடியில் 2021-ல் கிருபன்ராஜ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கவியரசன், கலைவாணன், பிரேம் நிவாஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
The post கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.