
பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கந்துல்நர் மற்றும் இந்திராவதி தேசிய பூங்காவையொட்டிய தொலைதூர கிராமமான கச்சல் ராம் வனப் பகுதிகளில் நவம்பர் 11ம் தேதி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது, நகச்சலைட் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

